000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180731b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a மாணிக்கவாசகர் |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 59 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a பீடத்தின் மீது நின்ற நிலையில் மாணிக்கவாசகர் காட்டப்பட்டுள்ளார். தென்னவன் பிரம்மாதிராயரான திருவாதவூரடிகள் திருவாசகத்தை எழுதியவர். வலது கை சின்முத்திரை காட்டவும், இடது கையில் திருவாசகத்தை ஏந்தியபடியும் உள்ளார். அரையாடை இடையில் இடைவார் கச்சை இறுக்கியுள்ளது. கழுத்தில் நீண்ட முத்தாரம், மார்பில் முப்புரி நூல், தலையில் பாகை என்று தோற்றப் பொலிவுடன் அமைந்துள்ளார். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். இயற்பெயர் திருவாதவூரர். இவர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதலமைச்சராக இருந்தவர். திருவாசகம், சிவபுராணம் இவற்றை இயற்றியவர். |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், தேவாரம், மாணிக்கவாசகர், திருவாசகம், திருவாதவூரடிகள், நால்வர், சைவம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c செட்டிப்புலம் |d திருவாரூர் |f திருத்துறைப்பூண்டி |
850 | : | _ _ |a மாணிக்கவாசகர் |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001251 |
barcode | : | TVA_SCL_0001251 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-24.jpg | : |
![]() |
Primary File | : |